2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று தென்படவுள்ளது.
சுமார் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை ஏற்படுகின்றன. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இன்று இரவு 9:21 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 2:22 மணி வரையிலும் இந்த சூரிய கிரகணம் தென்படவுள்ளது.
இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் முழுமையாக தென்படும். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் வானில் இருள் சூழும் என கூறப்படுகிறது.
கடந்த 1970ஆம் ஆண்டு இதே போன்ற முழுமையான சூரிய கிரகணம் தோன்றியது. இதன் பின்னர் வருகிற 2150ஆம் ஆண்டு தான் இத்தகைய முழு சூரிய கிரகணம் தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…