ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி – ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 43 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேரும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் நேற்று (31) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர், மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர், கம்பஹா-கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் மற்றும் சபுகஸ்கந்த, ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…