சீன பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(25) சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது 05 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயம் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர் சீனாவில் தங்கியிருப்பார்.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் பிரதமரின் விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும், அங்கு அவர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் சீன விஜயத்தின் போது, சீனப் பிரதமர் லீ குவாங்கைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…