மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த தம்பதியரில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாதம்பே – தும்மலசூரிய விலத்தவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இளைஞர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் யுவதியை கைவிட்டு பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் சில காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
விலத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவிதியை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து ஏராளமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…