கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான 1,030 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1,101 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகளில் இருந்து 427 கிராம் 937 மில்லிகிராம் ஹெரோயின், 294 கிராம் 196 மில்லிகிராம் ஐஸ், 39 கிலோகிராம் 206 கிராம் கஞ்சா, 448 கிராம் 11 மில்லிகிராம் மாவா, 34 கிராம் 495 மில்லிகிராம் தூல், 82 கிராம் 85 மில்லிகிராம் மதன மோதகம், 884 மாத்திரைகள் மற்றும் 50 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…