கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் கீழ் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஹரக் கட்டா இன்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரின் கைரேகைகள் எடுக்கப்பட்டு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர், வழக்கை ஏப்ரல் 26-ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…