முஹம்மட் ஹாசில்
அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்’ என்ற கருப் பொருளின் அடிப்படையில் நிகவெவ கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நிகவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய நுழைவாயில் திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை (07) பாடசாலை அதிபர் ஏ.ஜெ/எம்/ தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெபிதிகொள்ளாவ வலயக் கல்விப் பணிப்பாளர் ருவன் மைதிரிபால அவர்கள் கலந்து சிறப்பித்தார்
வலயக் கல்விப் பனிமனையின் தமிழ் பிரிவு பணிப்பாளர் எஸ். மொஹமட், மற்றும் ஏனைய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஏ.எம். உவைஸ், அந்நஜாஹ் அகடமியின் தலைவர் எஸ்.எம்.சதாத் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…