பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பனிமழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபெலதன்ன, ஹபுகஹகும்புர, கஹட்டபிட்டிய, பல்லபனதன்ன, கெகில்ல, படுகம்மன போன்ற பிரதேசங்களில் நேற்று கடும் பனிமழை பெய்துள்ளதுடன், பனிக்கட்டிகளும் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக மேற்படி பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…