பங்களாதேஷில் தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பின்னர் தொடர்மாடிக் கட்டிடத்திற்கு பரவியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகளவில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு படையினரினால் பல மணித்தியாலங்களுக்கு பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…