தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் விபச்சார தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சமன்மலீ குணசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இணைய தள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சமூகத்தில் கடுமையான பாதுகாப்பாற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம் வகுக்கப்படும் என கூறினார்.
பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற நிலை காணப்படுவதாக கூறியுள்ள அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாலில் தொழில் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…