உலகம் முழுவதும் சுமார் நான்கு மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்ளும் கேம்பிரிட்ஜ் தரம் 10 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் மாணவன் ரியாதுல் இஸ்லாம் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய இலங்கை மாணவர்களில் ரியாதுல் இஸ்லாம் என்ற மாணவன் முதலாம் இடத்தையும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் இலங்கையில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிதா சர்வதேச பாடசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அம்பபாலி சிகுராஜாபதி தெரிவித்தார்.
இலங்கையின் கேம்பிரிட்ஜ் பரீட்சைகளுக்கான வதிவிட அதிகார சபையின் பாஞ்சாலி குலதுங்க, ரியாதுல் இஸ்லாம் எனும் மாணவனின் இந்த சிறப்பான சாதனை ஒரு சிறப்பு மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்திருந்தார்.
மாணவன் ரியாதுல் இஸ்லாம் சபுகஸ்கந்த ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து கல்வி கற்று வருகின்றார்.
இம்மாணவன் படிப்பிலும், சாராத செயல்பாடுகளிலும், விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார்.
ஷோகன்ஜி யோஷிடா சர்வதேச பாடசாலையின் நிறுவனரும் ஜப்பானின் தலைமை சங்கநாயகமான பனகல உபதிஸ்ஸ தேரர், அண்மையில் இந்த மாணவனைச் சந்தித்து, இவரின் கல்விப் படிநிலையில் மேலும் வெற்றிபெற வாழ்த்தினார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…